tag:blogger.com,1999:blog-7818779477292338050.post1959864537489543175..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: கொழும்பில்...நாரேஹேன் பிட்டியவில்.... நடுச்சாமத்தில்.....!!!கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-38330408854644202952012-10-12T13:11:53.055-07:002012-10-12T13:11:53.055-07:00ஆண்டவா! இவனுக என்னய எங்க கொன்டுபோயி விடப்போறானுகளோ...ஆண்டவா! இவனுக என்னய எங்க கொன்டுபோயி விடப்போறானுகளோ தெரியலயே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-75546257946982407302012-10-12T13:11:10.320-07:002012-10-12T13:11:10.320-07:00படிச்சிருப்பீகன்னு நம்புறேன்! ஹி..ஹி..ஹி..
நிச்சய...படிச்சிருப்பீகன்னு நம்புறேன்! ஹி..ஹி..ஹி..<br /><br />நிச்சயம் எழுதுகிறேன். உங்கள் தகவலுக்காய் காத்திருக்கிறேன்... கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-84169170169772511212012-10-12T05:27:51.586-07:002012-10-12T05:27:51.586-07:00ஒரு வரி கூட போர் அடிக்கவில்லை (அதாவது என்ன சொல்ல வ...ஒரு வரி கூட போர் அடிக்கவில்லை (அதாவது என்ன சொல்ல வாரேன்னா பதிவை முழுசா படிச்சேன் ஓகே)<br />சில வேளைகளில் திகிலான அனுபவங்களில் சிக்கி கொள்ளும் நிலை அநேகருக்கு வரும்.. அது போலவே இதையும் உணருகிறேன்.. நண்பா யுத்தம் ஆரம்பம் அடுத்த பகுதியை நீங்களே எழுதுங்க.. பேஸ்புக்கில் தொடருகிறேன்.. JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-28949331831883817692012-10-12T05:14:16.931-07:002012-10-12T05:14:16.931-07:00//சுஜாதா ஆவதற்க்காகவோ?//
இப்ப தான் அண்ணன் பெயருக்...//சுஜாதா ஆவதற்க்காகவோ?//<br /><br />இப்ப தான் அண்ணன் பெயருக்கு ஏத்த வேலை பண்ணி இருக்காரு JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-19590854896613198622012-10-09T09:30:02.102-07:002012-10-09T09:30:02.102-07:00ஆண்டவா உன் செயலை என்னவென்று சொல்வேன்! இது தெரிந்து...ஆண்டவா உன் செயலை என்னவென்று சொல்வேன்! இது தெரிந்து தானா சுஜாதாவை ஏற்கனவே உன்னிடம் அழைத்து கொண்டாய்... இதை கேட்டிருந்தால் அந்தாள் உத்தரத்தில் தொங்கியிருக்குமே!<br /><br />பதிவை படிச்சே பல பேருக்கு பேதியாகிரிச்சு, இதில புக்கு வேறையா?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-44926303753247042122012-10-09T09:28:04.024-07:002012-10-09T09:28:04.024-07:00///இரு இரு .... வீரகேசரி, தினக்குரலைப் பிரட்டிப் ப...///இரு இரு .... வீரகேசரி, தினக்குரலைப் பிரட்டிப் பாக்கணும். எங்காவது ஒரு மூலையில சரி இந்த விபத்தைப் பத்தி எழுதாமலா இருந்திருப்பாங்க?///<br /><br />மேலே ஜே.ஸட்டுக்கு குடுத்த பதில் தான் தலீவரே உங்களுக்கும்!<br /><br />///அந்த ஈஷிப் பொண்ணு உங்க ப்ளாக்லாம் படிக்க மாட்டாங்களா? :)///<br /><br />கிரேட் எஸ்கேப்... அவளுக்கு சுத்தமா மட்டுமில்ல அசுத்தமா கூட தமிழ் தெரியாது...கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-16126439506058199712012-10-09T09:25:46.471-07:002012-10-09T09:25:46.471-07:00அய்யா இது விட்டலார்ச்சாரியார் கதை எல்லாம் கிடையாது...அய்யா இது விட்டலார்ச்சாரியார் கதை எல்லாம் கிடையாது நெஜ கதை தான். <br /><br />கேள்வி நியாயம் தான், சொன்னது தான் இவ்வளவும் சொல்லாதது இன்னொரு பதிவாவே போகலாம். தப்பு எங்கட ட்ரைவர் மேல தான், அந்தாளு பார்க்கிங் லேன இருந்து பின்னால வந்த வாகனத்த கவனிக்காம வண்டிய ரோட்டுக்கு திருப்பிட்டாரு, அவன் பஸ்ஸோட மூஞ்சிய பேத்துட்டு போய்ட்டான். <br /><br />வந்த பொலிஸ் காரன் நீதான் கள்ளன் எண்டு எங்கள நோக்கி கைய காட்டிட்டான். கேஸ் போடவா நீங்களே பேசி தீர்க்கிறீங்களா எண்டு கேட்டதில , தன்ட வேல போயிடும் எண்ட பயத்தில எங்க ட்ரைவர் விட்ரோ பண்ணிட்டாரு, அது போக தன்ட கை காசில தான் பஸ்ஸை ரிப்பேர் பண்ணுறார். இன்னும் பஸ் கராஜ்ல தான் கிடக்கு. உடச்ச கண்ணாடிக்கு நதீஷ காசு குடுத்தது தனி கதை.<br /><br />பொலிஸ் கேஸ் எழுதினா தான் பேப்பருக்கு நியூஸ் போகும் தம்பி!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-70519436281965251142012-10-09T08:25:15.382-07:002012-10-09T08:25:15.382-07:00நல்ல நடை..முடிவு இல்லாமல் சம்பவங்களின் கோர்வையாக க...நல்ல நடை..முடிவு இல்லாமல் சம்பவங்களின் கோர்வையாக கதை எழுதுவது அடுத்த சுஜாதா ஆவதற்க்காகவோ?<br />அப்புறம் கூடிய சீக்கிரம் உங்க சிறுகதைகளை எல்லாம் ஒன்னா கோர்த்து ஒரு புத்தகமா வெளியிட்டு அத டிஸ்கவரி புக் பேலஸ்ல விற்பதற்கு ஏற்பாடு பண்ணுங்க.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-89338109300007541422012-10-09T06:22:56.379-07:002012-10-09T06:22:56.379-07:00அந்த ஈஷிப் பொண்ணு உங்க ப்ளாக்லாம் படிக்க மாட்டாங்க...அந்த ஈஷிப் பொண்ணு உங்க ப்ளாக்லாம் படிக்க மாட்டாங்களா? :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-64512108512872426632012-10-09T06:22:19.635-07:002012-10-09T06:22:19.635-07:00இரு இரு .... வீரகேசரி, தினக்குரலைப் பிரட்டிப் பாக்...இரு இரு .... வீரகேசரி, தினக்குரலைப் பிரட்டிப் பாக்கணும். எங்காவது ஒரு மூலையில சரி இந்த விபத்தைப் பத்தி எழுதாமலா இருந்திருப்பாங்க?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-78727232096271003422012-10-09T05:53:40.561-07:002012-10-09T05:53:40.561-07:00டேய்.. நேத்து கதையைக் கூட நம்பிட்டேன்.. இது விட்டல...டேய்.. நேத்து கதையைக் கூட நம்பிட்டேன்.. இது விட்டலாச்சார்யா ரகமப்பா!<br /><br />* இந்த கேஸ்லாம் நியூஸ் அலர்ட்ஸ்ல வராதா??JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-37247794810483919022012-10-09T05:49:31.199-07:002012-10-09T05:49:31.199-07:00"என் இனமடா நீ....///
ஹி..ஹி.. என் இனமடா நீ....."என் இனமடா நீ....///<br /><br />ஹி..ஹி.. என் இனமடா நீ....Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.com